நவம்பர் 14, 2023

சுண்டெலிகள் பெருகிவிட்டன' சிங்களத்தில்


 

எனது மற்றுமொரு கவிதையான 'சுண்டெலிகள் பெருகிவிட்டன' சிங்களத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. Ibnu Asumath அவர்களுக்கு மேலான அன்பும் நன்றியும்.

'இப்னு அஸூமத்'தின் சிங்கள மொழிபெயர்ப்பு இங்கே உள்ளது :

தமிழ் மூலக்கவிதை இங்கே உள்ளது :

---------------
මෙම හික් මීයන්හට
පාසැලක් ද නොමැත
ගුරුවරුන් ද නොමැත
ඔවුන් දන්නා දේ
කරවල සුවඳ ද
පොල් කැබැලි ද පමණි
ගේ මුදුන්වල
සෙල්ලම් කරමින් සිටි මීයන්
දැන් බිමට බැස
නර්තනයේ යෙදෙන්නට පටන් ගෙනය
පූසන්
මීයන් අල්ලා ගැණීම
අමතක කොට
නර්තනය රස විඳින්නේය
කළ යුත්තක් වෙනත් නොමැත
ඉතිං අපි ද
අත් පොළසන් දී
දිරිමත් කළ යුතුය
නැතහොත්
මී කතුරුවල
අපව මාට්ටු කළ යුතුවනු ඇත
- තුවාරකන්
- පරිවර්තනය - ඉබ්නු අසූමත්
சுண்டெலிகள் பெருகிவிட்டன
- துவாரகன்
இந்தச் சுண்டெலிகளுக்கு
பள்ளிகளும் இல்லை
ஆசிரியர்களும் இல்லை.
அவற்றுக்குத் தெரிந்ததெல்லாம்
கருவாட்டு வாசனையும்
தேங்காய்ச் சொட்டுக்களும்தான்.
வீட்டு முகடுகளில்
விளையாடித் திரிந்த எலிகள்
இப்போது
தரையில் இறங்கி
நடனமாடத் தொடங்கிவிட்டன.
பூனைகள்,
எலி பிடிப்பதை மறந்துவிட்டு
நடனத்தை ரசிக்கின்றன.
வேறுவழியில்லை!
இனி நாங்களும்
கைதட்டி உற்சாகப்படுத்தவேண்டும்.
இல்லையெனில்
எலிப்பொறிகளில்
எங்களை மாட்டிக் கொள்ளவேண்டும்.
26012023

1 கருத்து:

  1. (முகநூல் கருத்துகள்)

    Kajendran Veluppillai
    Congratulations 👏👏
    7 w
    Reply
    Gowry Mohan
    7 w
    Reply
    குடத்தனை உதயன்
    மகிழ்வான வாழ்த்துக்கள்
    7 w
    Reply
    வி. அபிவர்ணா
    Congratulations!!❤️
    7 w
    Reply
    Seenithamby Rajanayagam
    நல் வாழ்த்துக்கள்
    7 w
    Reply
    Ehamparam Raviprakash
    Congratulations
    7 w
    Reply
    Alex Paranthaman
    வாழ்த்துகள்.
    7 w
    Reply
    Sarmilan Printers
    Congratulations ❤️❤️❤️
    7 w
    Reply
    Navanesan Murugesu
    Congratulations 🎉🎈🎊
    7 w
    Reply
    Tharma Theva
    Congratulations
    7 w
    Reply
    Ravi Sivalingam
    Congratulations 🎉🎈🎊
    7 w
    Reply
    Polikai Jeya
    இந்த சுண்டெலிகள் கற்கவில்லை// அவர்கள் வாழ்வியலில் அறிந்தது தேங்காய்ச்சொட்டும்+ கருவாட்டு வாசத்தையுமே//அவர்கள் இப்போ ஆடும் நடனத்தை நாம் பாத்து கைதட்டாவிட்டால் எமக்கான தண்டனையாக நாம் பொறியில் மாட்டுவோம்...
    .....சுண்டெலியை கருவாக்கி உருவாக்கிய இயற்ப்பியல் கவிதை சிறப்பு... வாழ்த்துகிறேன்.. தம்பி..குணேஸ்..
    7 w
    Reply
    Varathalingam Ramanasuthan
    7 w
    Reply
    Soba Suren
    Congratulations 🎈🎊🎉
    7 w
    Reply
    Sellakkuddy Ganeshan
    மகிழ்ச்சி
    வாழ்த்துகள்
    7 w
    Reply
    Bamini Vasibama
    Congratulations 🎈🎊🎉
    7 w
    Reply

    பதிலளிநீக்கு