ஜூன் 18, 2021

வெள்ளெலிகளுடன் வாழ்தல் பற்றி


எனது கவிதையான "வெள்ளெலிகளுடன் வாழ்தல்" தொடர்பான இரசனைக் குறிப்பை மா. பா. மகாலிங்கசிவம் அவர்கள் எழுதியுள்ளார். தெளிவாக நூலகம் இணைப்பில் வாசிக்கலாம். வெள்ளெலிகளுடன் வாழ்தல் - துவாரகன் கவிதை

நன்றி : உதயன் மற்றும் மா. பா. மகாலிங்கசிவம் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக