எனது மற்றுமொரு கவிதையான 'சுண்டெலிகள் பெருகிவிட்டன' சிங்களத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. Ibnu Asumath அவர்களுக்கு மேலான அன்பும் நன்றியும். 'இப்னு அஸூமத்'தின் சிங்கள மொழிபெயர்ப்பு இங்கே உள்ளது : facebook.com/thuwarakan தமிழ் மூலக்கவிதை இங்கே உள்ளது : vanakkamlondon.com --------------- මෙම හික් මීයන්හට පාසැලක් ද නොමැත ගුරුවරුන් ද නොමැත ඔවුන් දන්නා දේ කරවල සුවඳ ද පොල් කැබැලි ද පමණි ගේ මුදුන්වල සෙල්ලම් කරමින් සිටි මීයන් දැන් බිමට බැස නර්තනයේ යෙදෙන්නට පටන් ගෙනය පූසන් මීයන් අල්ලා ගැණීම අමතක කොට නර්තනය රස විඳින්නේය කළ යුත්තක් වෙනත් නොමැත ඉතිං අපි ද අත් පොළසන් දී දිරිමත් කළ යුතුය නැතහොත් මී කතුරුවල අපව මාට්ටු කළ යුතුවනු ඇත - තුවාරකන් - පරිවර්තනය - ඉබ්නු අසූමත් சுண்டெலிகள் பெருகிவிட்டன - துவாரகன் இந்தச் சுண்டெலிகளுக்கு பள்ளிகளும் இல்லை ஆசிரியர்களும் இல்லை. அவற்றுக்குத் தெரிந்ததெல்லாம் கருவாட்டு வாசனையும் தேங்காய்ச் சொட்டுக்களும்தான். வீட்டு முகடுகளில் விளையாடித் திரிந்த எலிகள் இப்போது தரையில் இறங்கி நடனமாடத் தொடங்கிவிட்டன. பூனைகள், எலி பிடிப்பதை மறந்துவிட்டு நடனத்தை ர...
துவாரகனின் வலைப்பதிவு