மே 17, 2013

ஒரு வார்த்தை





மூச்சுமுட்டி நெஞ்சடைக்கும் துயரோடு
வாய்விட்டு அழுபவரை
ஏனழுகிறாய் என்று கேட்பதற்கு
இந்த உலகில் ஒரு மனிதராவது வேண்டும்.


இன்னமும் ஆயிரம் ஆயிரம்
தளைகளோடும் தழும்புகளோடு
வாழ்வதற்கு சபிக்கப்பட்டோமா?

2 கருத்துகள்:

  1. சிறு கவிதையிலேயே அனுபவித்து எழுதப்பட்ட்டுள்ளது.எங்கோ ஒரு மூலையில் க்கத் துடித்தபடியே இருக்கும்.
    வாழ்த்துக்களுடன்.

    பதிலளிநீக்கு