tag:blogger.com,1999:blog-928213982773984639.post7439587066153542513..comments2023-11-14T10:25:46.433-08:00Comments on வல்லைவெளி: தூய்மையும் தூமையும்துவாரகன்http://www.blogger.com/profile/15251084746982344525noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-928213982773984639.post-47494363530367980332011-03-15T20:36:52.987-07:002011-03-15T20:36:52.987-07:00'பட்டுப்போன மரக்கொட்டு' என்னைப்பொறுத்தவரை ...'பட்டுப்போன மரக்கொட்டு' என்னைப்பொறுத்தவரை மிகச் சாதாரண பொருள். அதைப்போன்றவற்றை தூக்கி வைத்துக் 'கொண்டாடுதல்' எமது தற்போதைய சூழலில் மிக அதிகம். <br /><br />மேலும் தூமை பற்றிக் குறிப்பிட்டீர்கள். தர்மினியின் தளம் ஏற்கனவே வாசித்து வருகிறேன். உங்கள் அனுபவ முதிர்ச்சியால் வழிப்படுத்தும் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறீர்கள். மிக்க நன்றி.துவாரகன்https://www.blogger.com/profile/15251084746982344525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-928213982773984639.post-50407253503962723082011-03-15T02:37:16.521-07:002011-03-15T02:37:16.521-07:00நீங்கள் எடுத்துக்கொண்ட வார்த்தைகளின் அர்த்தத்தில் ...நீங்கள் எடுத்துக்கொண்ட வார்த்தைகளின் அர்த்தத்தில் கவிதை அர்த்தமான கவிதைதான். பட்டுப்போன மரக்கொட்டு எதன் உருவகம் என்பது எனக்குப்புரியவில்லை. இன்னும் தூமை என்னும் வார்த்தைபற்றிச்சொல்ல நிறைய இருக்கிறது. நான் தூமை இதழுக்கு எழுதிய அஞ்சலின் பிரதியை இணத்திவிடுகிறேனே.<br /><br />= தூமம் =<br /><br />சொன்னது யாரென்று கேட்டால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும், நம்புங்கள் எங்கள் கவிப்பேரரசுதான் சொல்கிறார் தூமச்சீலை என்பது தூய்மைச்சேலை என்பதன் திரிபாம்.<br />(கள்ளிக்காட்டு இதிகாசம், பக்கம் -121) அதாவது தூமச்சேலையில் இருக்கும் அழுக்கு அல்லது உடைந்துவெளியேறிய பெண் முட்டைகளின் சிதிலமும் குருதியும் ஒருபோதும் தூமம் என வழங்கப்படவில்லை எனவும் கொள்ளலாம். காரணம் தூமம் அல்லது தூமை என்கிற சொல் இலக்கியங்களிலோ காவியங்களிலோ இதிகாசங்களிலோ எங்கும் பதிவாகியிருப்பதாகத் தெரியவில்லை. வேதியியலில் தூமம் என்றால் வாசனைத்திரவியம் அல்லது Fumes என்றே பொருள்படும். பெண்களைப்பழித்த சித்தர்களோ , பட்டினத்தார்கூட பீறுமலமும் குருதியும் வழியும் பெருங்குழியினின்று ஏறும் வழி கண்டிலேன் என்றாரே தவிர தூமம் என்கிற வார்த்தையைப் பிரயோகிக்கவில்லை என்பதுவும் கவனிக்கப்பாலது.Garunyan Konfuziushttps://www.blogger.com/profile/09668407475021441085noreply@blogger.comtag:blogger.com,1999:blog-928213982773984639.post-91136678030296128212011-03-05T18:14:11.012-08:002011-03-05T18:14:11.012-08:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிமலன்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிமலன்துவாரகன்https://www.blogger.com/profile/15251084746982344525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-928213982773984639.post-28133779965464728232011-03-05T09:19:54.083-08:002011-03-05T09:19:54.083-08:00ரவி அண்ணா சொன்னது போல் உன்னிப்பாகப் படிக்கும் போது...ரவி அண்ணா சொன்னது போல் உன்னிப்பாகப் படிக்கும் போது இக் கவிதை பல தளங்களுக்குச் செல்கின்றது. முகப் பூச்சென்றதும் எனக்கு ஓசோனில் விழும் ஓட்டைகள் நினைவுக்கு வருகின்றன.தேவமுகுந்தன்https://www.blogger.com/profile/00080264042672232052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-928213982773984639.post-17385374931930777832011-03-05T09:19:21.967-08:002011-03-05T09:19:21.967-08:00மறைக்கமுடியாதுதான். ஆனால் 'பூர்வீகமும் நாமமும்...மறைக்கமுடியாதுதான். ஆனால் 'பூர்வீகமும் நாமமும்' தீட்டெனக் கூறுபவனிடத்தில் இவற்றை பெரிதுபடுத்திப் பயனில்லைத்தானே!துவாரகன்https://www.blogger.com/profile/15251084746982344525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-928213982773984639.post-52535117265445615712011-03-05T09:05:15.403-08:002011-03-05T09:05:15.403-08:00வாசனைப் பூச்சும்
வண்ண மலர் செண்டுகளும்
உள்ளத்துத்...வாசனைப் பூச்சும்<br />வண்ண மலர் செண்டுகளும் <br />உள்ளத்துத் தீட்டை <br />மறைக்க முடியுமா?Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-928213982773984639.post-80174314072118440332011-03-05T00:25:47.615-08:002011-03-05T00:25:47.615-08:00நன்றி அண்ணாநன்றி அண்ணாதுவாரகன்https://www.blogger.com/profile/15251084746982344525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-928213982773984639.post-19963745774682858632011-03-04T23:45:29.631-08:002011-03-04T23:45:29.631-08:00கவிதை நன்று.கருத்துக்கு பலகருத்து எடுக்கலாம்கவிதை நன்று.கருத்துக்கு பலகருத்து எடுக்கலாம்sinnathambi raveendranhttps://www.blogger.com/profile/02118249667935696004noreply@blogger.com