tag:blogger.com,1999:blog-928213982773984639.post8555096600482090159..comments2023-11-14T10:25:46.433-08:00Comments on வல்லைவெளி: அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்துவாரகன்http://www.blogger.com/profile/15251084746982344525noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-928213982773984639.post-28289519408210937752011-04-11T02:59:14.293-07:002011-04-11T02:59:14.293-07:00நன்றி முல்லை அமுதன். எல்லா மனிதர்களுக்குள்ளும் தாய...நன்றி முல்லை அமுதன். எல்லா மனிதர்களுக்குள்ளும் தாய்மையின் அன்பும் அதன் வாழ்க்கைப் பரிமாணங்களும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. <br /><br />இன்று வீதிகளிலும் வெளிகளிலும் நடைபெறுகின்ற சம்பவங்களைக் கேள்விப்படுகின்றபோது பார்க்கின்றபோது என் உள்ளத்தில் பட்டதை எழுதினேன். <br /><br />ஆனாலும் கவிதை எழுதும்வரை நினைக்காத பல வருடங்களுக்கு முன்னர் என் பெற்றோருக்கு நிகழ்ந்த சம்பவங்கள் எல்லாம் ஏனோ தெரியாது அடிமனதில் இருந்து குதித்தோடி வந்துவிட்டன.துவாரகன்https://www.blogger.com/profile/15251084746982344525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-928213982773984639.post-11464246307454440212011-04-11T01:47:36.219-07:002011-04-11T01:47:36.219-07:00துவாரகன்.
தாய் எனும் சொந்தம் யாவர்க்கும் பொதுவானத...துவாரகன்.<br />தாய் எனும் சொந்தம் யாவர்க்கும் பொதுவானதே.அவரவர் மொழிகளின் மூலம் சொல்கையில் அவை தருகின்ற நெருக்கம் வித்தியாசமானவை.<br /> அற்புதம். <br />மொழியின் ஆளுமை ,கற்பனை உன்னதம். கவிதை வாசகனுக்குள் இறங்கும் போது அவனுள் விதைக்கின்ற இனம் புரியாத நிகழ்வு நிகழ்ந்துவிடுகிறது. அனுபவிக்கும் போது அனுபவித்தவனின் வலிகள் அதிகம் எனினும் அதன் சுகானுபவம் சொல்லி மாளாது.<br />வாழ்த்துக்கள்.<br />முல்லைஅமுதன்முல்லை அமுதன்https://www.blogger.com/profile/05788119703529679560noreply@blogger.com